அப்துல் கலாமின் கவிதைகள்




கிளி வளர்த்தேன் பறந்துவிட்டது அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்து விட்டது

-கவிஞர் அப்துல்கலாம்